பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னம் சொந்தம் என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, இடைக்காலமாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EDG5Bh
Tuesday, March 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு: இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரிக்கை







0 comments:
Post a Comment