திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கைரேகையை பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ளாத உயர் நீதிமன்றம் வெற்றியை செல்லாது என அறிவித்துள்ளதை அடுத்து, போலி கைரேகையை பதிவு செய்தவர்கள்மீது விசாரணை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TSR5W5
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: போலியான கைரேகைக்கு பொறுப்பானவர்கள் மீது விசாரணை வேண்டும்- மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment