Thursday, March 28, 2019

கண்காணிப்பை தீவிரப்படுத்திய காரணத்தால் தமிழகத்தில் அதிக பணம் பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம்

தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்திய தால்தான், தமிழகத்தில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U1FF2n
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support