Friday, March 22, 2019

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைக் கிராம கோயிலில் சூறைத்தேங்காய் உடைத்து பிரச்சாரம் தொடங்கினார் முதல்வர்: நாட்டின் பாதுகாப்பு கருதி மோடிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தல்

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைக் கிராமத்தில் விநாயகர் கோயிலில் சூறைத்தேங்காய் உடைத்து பிரச்சாரத்தைத் தொடங் கிய முதல்வர் பழனிசாமி, “நாட்டின் பாதுகாப்புக்கு நிலை யான ஆட்சி தேவை என்பதால், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவளிக்க வேண் டும்” என்று கூறி வாக்கு சேகரித் தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Fpn8T8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support