தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வழக்கறிஞர் மணி, பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்டு ரோடு பகுதியில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JvWKMQ
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: தருமபுரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு







0 comments:
Post a Comment