விலங்கு விரட்ட பிறந்த பறை, கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை, கடைசி தமிழன் இருக்கும் வரை, காதில் ஒலிக்கும் பழைய பறை” என்று உரக்கப் பாடிக்கொண்டே, மாணவர்களுக்குப் பறை இசையைக் கற்றுத் தருகிறார் பறையிசைக் கலைஞரும், வீதிநாடகக் கலைஞருமான கோவை பிரபாகரன்
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HhvtuH
Monday, March 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரத்தமெல்லாம் தீப்பிடிக்கும் தாண்டவகோனே...!- பட்டையை கிளப்பும் பறை இசை







0 comments:
Post a Comment