ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CkyAPm
Saturday, March 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» கல்லூரியில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாக புகார்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்







0 comments:
Post a Comment