Saturday, March 16, 2019

கல்லூரியில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாக புகார்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CkyAPm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support