Friday, March 1, 2019

சவலாப்பேரி சுப்பிரமணியன் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆறுதல்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப் பேரி கிராமத்தை சேர்ந்த ஜி.சுப்பிர மணியன் வீட்டுக்கு, தமிழக முதல் வர் கே.பழனிசாமி நேற்று மாலை நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HawdBR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support