Friday, March 29, 2019

தேர்தல் பிரச்சாரத்தில் கோடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பிரச்சாரத்தின் போது கோடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் பெற அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OzY1kX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support