பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீதும், தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OnF7xy
Monday, March 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; எஸ்பி, ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது







0 comments:
Post a Comment