காரைக்குடியில் அமமுக தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலம், பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அதை புகைப்படம் எடுத்தோரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதால் செய்தியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JnqWKd
Monday, March 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» காரைக்குடியில் தேர்தல் விதிகளை மீறி அமமுகவினருக்கு பிரியாணி, பரிசுப்பொருள்: செய்தியாளர்களை அவதூறாக பேசியதால் மறியல்







0 comments:
Post a Comment