Monday, March 11, 2019

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி சைக்கிளில் விவசாயி பிரச்சாரம்

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CffFpb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support