மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் நேற்று நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளிடம் கலந்துரை யாடினார். ஸ்டாலின் திடீரென இந்தப் பேரணியில் கலந்து கொண்டதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து நழுவினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UiSLr3
Friday, March 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» அழைக்காமல் வந்த ஸ்டாலின்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்: மாநகராட்சி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியில் திடீர் பரபரப்பு







0 comments:
Post a Comment