கரூர் வேட்பமனுத் தாக்கலுக்குச் சென்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு அளித்த நேரத்தைக் கடந்து காக்கவைத்து தம்பிதுரைக்கு முன்னுரிமை கொடுத்ததை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார் டிஎஸ்பி. இதனால் கொந்தளித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OmYk2v
Monday, March 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பி: கரூர் வேட்புமனுத் தாக்கலில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பு







0 comments:
Post a Comment