Sunday, March 10, 2019

நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய் துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EOYwmO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support