கேரள மாநிலத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப் படும் நபர் உயிரிழந்தார். சம்பவத் தின்போது, காயங்களுடன் மற்றொ ருவர் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் மருத்துவமனைகளில் தமிழக போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2H6YGcu
Thursday, March 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» வனப்பகுதியில் கேரள போலீஸார் துப்பாக்கிச் சூடு: மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை; மற்றொருவர் தப்பியதால் தமிழக பகுதியில் தீவிர கண்காணிப்பு







0 comments:
Post a Comment