Wednesday, March 13, 2019

அமமுக வேடிக்கைப் பார்க்காது; பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும்: தினகரன்

மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக அமமுக போராடும் என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2O2kU04
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support