Wednesday, March 13, 2019

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரி எளிமையாக்கப்படும்; நாகர்கோவில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒரே வரி, எளிய வரி, மக்களுக்கான வரியாக ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்படும்” என்று, நாகர்கோவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2T3HKFt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support