மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணை தொடங்கியது. சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படக் காட்சிகளை சிபிஐ தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tO4lvp
Monday, March 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் இறுதி விசாரணை; வீடியோ பதிவு, புகைப்படங்களை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவு: இன்றும் விசாரணை தொடர்கிறது







0 comments:
Post a Comment