சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் தனது ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதியை தர வேண்டும் என சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைப்பதால் அந்த தொகுதி இழுபறியில் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JN847F
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிக்காத பின்னணி: காங்கிரஸில் தொடரும் இழுபறி







0 comments:
Post a Comment