Saturday, March 2, 2019

பறவைகளை கண்டு பதறும் சூரிய காந்தி விவசாயிகள்!

உக்ரைன் நாட்டின் தேசிய மலர் என்ற பெருமையைப் பெற்ற சூரியகாந்திப் பூ, உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளால் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. சிறுவர்கள் விரும்பி வரையக்கூடிய பூக்களில் சூரியகாந்தி முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HeZ5sL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support