Wednesday, March 13, 2019

ஏழைகளின் உடலை வைத்து சிறப்பு மருத்துவம் பயின்றுவிட்டு அரசு டாக்டர்கள் தனியாரில் பணியாற்றுவது சட்டவிரோதம்: கண்காணிப்பு குழு அமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏழைகளின் உடலை வைத்து சிறப்புமருத்துவம் பயிலும் அரசு டாக்டர்கள், தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவது சட்டவிரோதம் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அரசு டாக்டர்களின் வருகையை கண்காணிக்க குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2O4UTxk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support