Wednesday, March 6, 2019

கூடாநட்பு, கொலைக் குற்றங்கள் அதிகரிக்க சமூக வலைதளங்களும் டிவி தொடர்களும் காரணமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கூடாநட்பு மற்றும் கொலைக் குற்றங்கள் அதிகரிக்க டிவி தொடர்கள், திரைப்படம், சமூக வலைதளங்கள் காரணமா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TzT5l1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support