Friday, March 22, 2019

நெல்லை சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா நள்ளிரவில் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடுபோன வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா(59) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Ft14qO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support