ஆசிய அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று, வெற்றிக்கு வழி வகுத்துள்ளார் கோவை மாணவி சி.எஸ்.மகிமாஸ்ரீ. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மாணவிகளில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பங்கேற்றது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EGvfvw







0 comments:
Post a Comment