மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விருதுநகர் தொகுதியில், வேட்பாளர் அறிவிப் புக்கு முன்பே கட்சிக்குள் கோஷ்டி பூசல் தொடங்கிவிட்டது. இதனால், வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என கேள்வி எழுந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Oe7KgG
Tuesday, March 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» விருதுநகரில் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ் கட்சியில் தொடங்கியது ‘கோஷ்டி பூசல்’







0 comments:
Post a Comment