Tuesday, March 19, 2019

விருதுநகரில் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ் கட்சியில் தொடங்கியது ‘கோஷ்டி பூசல்’

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விருதுநகர் தொகுதியில், வேட்பாளர் அறிவிப் புக்கு முன்பே கட்சிக்குள் கோஷ்டி பூசல் தொடங்கிவிட்டது. இதனால், வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என கேள்வி எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Oe7KgG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support