Thursday, March 14, 2019

புதிய தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது: வெங்கய்ய நாயுடு பேச்சு

39,000 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரையாற்றினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TMun0J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support