பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாதிருப்தைக் கண்டித்து வரும் 9-ம் தேதி நடக்கும் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் எனற அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2TpuM9q
Sunday, March 3, 2019
Home »
Tamil News
» எழுவர் விடுதலையில் ஆளுநர் மெத்தனம் கண்டிக்கத்தக்கது -வேல்முருகன்







0 comments:
Post a Comment