Sunday, March 3, 2019

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட நிலையில் மாயமான முகிலனை தேடும் பணியில் சிபிசிஐடி: காவல்துறை உளவு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய விசாரணை

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக உளவு பிரிவு ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 10 பேருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tOvo9W
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support