சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக உளவு பிரிவு ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 10 பேருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tOvo9W
Sunday, March 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட நிலையில் மாயமான முகிலனை தேடும் பணியில் சிபிசிஐடி: காவல்துறை உளவு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய விசாரணை







0 comments:
Post a Comment