இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இழுபறி நீடிக்கிறது. நாளை இறுதியாகும் என தெரிகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tXFqpm
Saturday, March 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» தொகுதி ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட், காங்கிரஸ் இழுபறி, நாளை முடிவாகிறது







0 comments:
Post a Comment