Thursday, March 14, 2019

பாலியல் சம்பவம் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்கு பதிய வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பெண் வழக்கறிஞர்கள் முறையீடு

பாலியல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானியிடம் பெண் வழக்கறிஞர்கள் நேற்று முறையீடு செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Hz3k2z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support