Wednesday, March 27, 2019

தேர்தல் அதிகாரியின் நீண்ட பரிசீலனைக்கு பின் பெரம்பூரில் அமமுக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

பெரம்பூர் தொகுதியில் நீண்ட பரிசீலனைக்கு பின் அமமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JNHbQL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support