நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கடைத் தெருவை சேர்ந்தவர் வேதரெத்தினம்(50). நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இவர், ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரிடம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகக் கூறி வேட்புமனு தாக்கல் செய்தார்
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TXYUsP
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேட்புமனு தாக்கல் செய்ய இடம்மாறி வந்த வேட்பாளர்







0 comments:
Post a Comment