Friday, March 22, 2019

வேட்புமனு தாக்கல் செய்ய இடம்மாறி வந்த வேட்பாளர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கடைத் தெருவை சேர்ந்தவர் வேதரெத்தினம்(50). நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இவர், ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரிடம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகக் கூறி வேட்புமனு தாக்கல் செய்தார்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TXYUsP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support