Tuesday, March 12, 2019

திருடப்பட்ட கனிம வளங்களை துல்லியமாக அறிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்தாதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத குவாரிகள் மூலமாக திருடப்பட்ட கனிம வளங்களை துல்லியமாக கண்டறிய ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HhJLwq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support