Saturday, March 2, 2019

சென்னை எழும்பூரில் இருந்து  மதுரைக்கு தேஜஸ் சொகுசு ரயிலின் முதல் பயணம் தொடங்கியது: கட்டணம் அதிகம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவு

சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் அதிவிரைவு சொகுசு ரயிலின் முதல் பயணம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று தொடங்கியது. கட்ட ணம் அதிகம் என்பதால் குறைவான பயணி களே பயணித்தனர். கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ExriYK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support