Tuesday, March 12, 2019

சித்திரை விழாவின்போது மதுரையில் பல லட்சம் பேர் திரளுவதால் தேர்தல் தேதியை ஏன் மாற்ற கூடாது? - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரையில் ஏப்ரல் 18-ம் தேதி பல லட்சம் பேர் பங்கேற்கும் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடப்பதால் அன்றைய தினம் நடக்கும் மக்களவைத் தேர்தலை வேறொரு நாளுக்கு ஏன் மாற்றக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UyWcGY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support