Tuesday, March 12, 2019

நாகர்கோவிலில் இன்று நடக்கிறது: தமிழகத்தில் ராகுலின் முதல் பிரச்சார கூட்டம் - மிகுந்த எதிர்பார்ப்பில் திமுக கூட்டணி

ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் முதல்கூட்டம் இது என்பதால், திமுக கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ChHI7v
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support