ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் முதல்கூட்டம் இது என்பதால், திமுக கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ChHI7v
Tuesday, March 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» நாகர்கோவிலில் இன்று நடக்கிறது: தமிழகத்தில் ராகுலின் முதல் பிரச்சார கூட்டம் - மிகுந்த எதிர்பார்ப்பில் திமுக கூட்டணி







0 comments:
Post a Comment