Thursday, September 3, 2020

‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!

முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் சட்டப்படி குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவிலேயே விடுவிக்கப்பட உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/31UuKJU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support