CM Stalin Explanation: வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/OiEN3RL
Saturday, March 4, 2023
Home »
Tamil News
» பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்? - புரளிக்கு முற்றுப்புள்ளி... பட்டியல் போட்ட ஸ்டாலின்







0 comments:
Post a Comment