Saturday, March 4, 2023

கோவை: இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள சித்தரவதை செய்த கணவர்..! தப்பித்த பெண் பகீர் புகார்

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் வயாகரா சாப்பிட்டு உடலுறவு கொள்ளும்போது சித்தரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதுடன், தன் ஆபாச படத்தை நண்பர்களுக்கு காட்டி அவர்களுடனும் உடலுறவு கொள்ள துன்புறுத்துவதாகவும் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3lm2CND
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support