Tuesday, February 12, 2019

ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து தவிப்பு; 100 நாட்களாக மூடி கிடக்கும் பட்டாசு ஆலைகள்: சிவகாசியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் 100 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று 2-வது நாளாக பட்டாசுத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SwLlQS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support