திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில்நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கும்பகோணம், நாகை, மன்னார்குடியில் அனுமதியின்றி ஊர்வலமாகச் செல்ல முயன்றவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IbbcJH
Tuesday, February 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கும்பகோணம், திருபுவனத்தில் கடையடைப்பு: தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது







0 comments:
Post a Comment