Thursday, February 7, 2019

பிப்.10 வரை சின்னதம்பி யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அறிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) வரையிலான சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து  பிப்ரவரி 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ULLNHD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support