Thursday, February 7, 2019

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்: வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Bl1UEL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support