டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி நேற்று 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து திமுக கூட்டணியில் காங் கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TTQWgJ
Tuesday, February 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» ராகுல் காந்தியுடன் கனிமொழி 3 மணி நேரம் ஆலோசனை; காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்







0 comments:
Post a Comment