தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருவதாக அவர் தெரிவித்தார். தேமுதிக அதிக இடங்கள் கேட்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BJ83et
Tuesday, February 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு; தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி: அதிக தொகுதிகள் கேட்பதால் அதிமுக தயங்குவதாக தகவல்







0 comments:
Post a Comment