Tuesday, February 19, 2019

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப் பாறையில் களைகட்டிய மஞ்சுவிரட்டு: மலை மீது அமர்ந்து ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் தொழுவிலிருந்து 82 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TSuTqS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support