காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவேன் என்று கூறிய மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கை, நெருக்கமான நட்பு மூலமே அமைதியைக் கொண்டுவர முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UZFIHR
Saturday, February 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகளில் 1315 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்; மதச்சார்பற்ற கொள்கை ஒன்றே அமைதிக்கு வழி: காங்கிரஸ் கருத்து







0 comments:
Post a Comment