Saturday, February 16, 2019

ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகளில் 1315 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்; மதச்சார்பற்ற கொள்கை ஒன்றே அமைதிக்கு வழி: காங்கிரஸ் கருத்து

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவேன் என்று கூறிய மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கை, நெருக்கமான நட்பு மூலமே அமைதியைக் கொண்டுவர முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UZFIHR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support