Saturday, February 16, 2019

புல்வாமா தாக்குதல்: பலியான தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்குக; திருமாவளவன்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சார்ந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOdBaH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support