புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நேற்று 5-ம் நாளாக முதல்வர் நாராய ணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் தொடர்ந்தது. வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றி கிரண்பேடிக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DOE6tu
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» 5-வது நாளாக முதல்வர், அமைச்சர்கள் தர்ணா: கிரண் பேடிக்கு எதிராக வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றம்







0 comments:
Post a Comment